(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அழுதது போதும் அஞ்சப்பா, முதலைக்கண்ணீரை நான் நம்பமாட்டேன் நடந்த விசயத்தை முழுசா சொல்லு சுந்தரன் எங்க” என காட்டுக்கத்தல் கத்த அஞ்சப்பனுக்கு சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது. பயத்தில் பேச இயலாமல் கைகால்கள் உதறல் எடுக்க மிரட்சியுடன் பார்த்தார், பாட்டியோ தாத்தாவிடம்

  

”கொஞ்சம் பொறுமையா இருங்க கண்டிப்பா தப்பேதும் நடந்திருக்காது, எனக்கு நம்பிக்கையிருக்கு” என சொல்ல த

...
This story is now available on Chillzee KiMo.
...

ி வளர்த்த பிள்ளைதானேய்யா” என தாத்தா  சொல்லவும் அஞ்சப்பன் தன் தவறை உணர்ந்து கண்கள் கலங்கி தலையை பலமாக ஆட்டி

  

”ஆமாம்யா ஆமாம் நான்தான் அவனை தூக்கி வளர்த்தேன் இதே கையாலயே அவனுக்கு

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.