(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்னப்பா இப்படிச் சொல்றீங்க, எனக்கு பொழுது போகலைப்பா மதியம் வரைக்கும்தான் அப்புறம் வீட்டுக்கு வந்துடறேன்”

  

“இது சரியா வராதும்மா”

  

”எல்லாம் வரும்பா” என்றாள் பிடிவாதமாக

  

“இந்த ஊருக்கு வந்த பின்னாடி அதிகமாவே நீ அடம்பிடிக்கற, சரி சரி கவனமா இரும்மா, சுந்தரன் தம்பிகிட்ட பேசற மாதிரி எல்லார்கிட்டயும் பேசாத பிரச்சனையாயிடும் சரி

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

அந்நேரம் சுந்தரனும் சின்னப்பனும் அந்த வழியாக செல்வது போல சென்றார்கள். சுந்தரி திண்ணையில் சந்தோஷமாகச் சிரித்தபடி அமர்ந்து இருப்பதைக் கண்டு சுந்தரனுக்கும் சிரிப்பே வந்தது. சின்னப்பனோ

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.