(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”சுந்தரியை பத்தின விசயமா இருந்தா தயவுசெஞ்சி கேட்காத”

  

”என்ன நண்பா இப்படி சொல்ற இந்த விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கலைன்னா என் மண்டையே வெடிச்சிடும்”

  

”இப்ப என்னடா உன் பிரச்சனை”

  

”இல்லை என்னை காப்பாத்தி கைபிடிச்சி ஓடினியே நேரா உன் வீட்டுக்கு போவேன்னு பார்த்தா வாத்தியார் வீட்டுக்கு போனியே, அந்த வசிய மருந்தோட மயக்கத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

உடந்தையா இருந்ததுதான் எனக்கு கஷ்டமாயிடுச்சி, எனக்கு ஒண்ணுன்னா அவரு துடிச்சிப் போயிடுவாரு ஆனா, அவரே எனக்கு இப்படியொரு துரோகம் செய்வார்ன்னு நான் நினைக்கலை, அதை நினைச்சா கவலையா இருக்கு“

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.