(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”இதோ வண்டி வந்துடுச்சி” என மகிழ்ச்சியாகச் சொல்ல சுந்தரியும் முகம் மலர்ந்தாள் அவசரமாக அவள் வீட்டில் இருந்து வெளியே ஓட பின்னாடியே சுகுமாறனும் அமைதியாகச் சென்றார்.

  

வெளியில் தெருவில் நின்றிருந்த கூண்டுவண்டியைக் கண்டதும் ஆசையாக சென்றுப் பார்த்தாள், உள்ளே யாருமில்லை என்றதும் ஏமாற்றம் கொண்டாள். அதற்குள் வண்டிக்காரன் வந்தான்

  

”சின்னம

...
This story is now available on Chillzee KiMo.
...

ா தாத்தாவோட சம்சாரம் எனக்கு தோழியானாங்களே மறந்துட்டீங்களா”

  

”மறக்கலைம்மா ஆனா, அவங்க ஏதோ விளையாட்டுக்கு அப்படி சொல்லியிருப்பாங்க அதை நீ உண்மைன்னு நம்பினா எப்படிம்மா“

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.