(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அவருக்காக மலரை எதுவும் செய்ய வேணாம்ங்கறியா”

  

“இப்ப மலரை பத்தி புகார் சொன்னா சாட்சி ஆதாரம் கேட்பாங்களே”

  

”அதான் நான் இருக்கேனே”

  

”இல்லை இந்த புகார்ல நீயும் இருக்க, உன்னோட சாட்சியை ஏத்துக்க மாட்டாரு தாத்தா, வெளியாளுங்க சாட்சி தேவை, மெய்யப்பன் ரொம்ப புத்திசாலி வெளியாளுங்க யாரையும் சேர்க்காம அவங்களுக்கு ஆதரவா இருக்கற ஆளுங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ோ” என சொல்ல வண்டிக்காரனும் வண்டியை ஓட்டிக் கொண்டு செல்ல சின்னப்பனும் சுந்தரனும் காலாற நடந்தபடியே பேசினார்கள்

  

”ஒரு விசயம் நண்பா கேட்கலாமா மனசுக்குள்ள குடைஞ்சிக்கிட்டே இருக்கு”

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.