(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”எங்க போயிருப்பான் நிலத்துக்குத்தான் சின்னப்பனை தனியா விடாம துணைக்கு கூட்டிட்டுப் போயிருப்பான்ங்க”

  

”இருக்கலாம் இருக்கலாம்” என சொல்லிய நேரம் அஞ்சப்பன் தன் குடும்பத்தடன் வந்து இறங்கினார். மிகவும் கவலையாக இருந்தார், வரும் போதே கைகளை கூப்பி கண்கள் கலங்க வந்தவர் தாத்தா சண்முகவேலனை கண்டதும் சட்டென அவரின் முன் மன்னிப்பு கேட்டார்

  

”ஐயா என்னை மன

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் அந்த இடத்தில் குவிந்துவிட்டனர்.

  

குமரனோ மணிமேகலை அழுவதை தாங்க இயலாமல் அவளிடம் சென்று நின்றுக் கொண்டு ஆறுதல்படுத்த அமுதரசியோ தனது அண்ணியை சமாதானம் செய்யலானார். அஞ்சப்பனிடம்

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.