(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”என்னடா அவள் தனக்குத்தானா சிரிக்கறா”

  

”தெரியலையே“

  

”பேச போகலை”

  

”வேணாம் வேணாம் நமக்கு எவ்ளோ வேலைகள் இருக்கு வா வா கிளம்பலாம்” என அவனை அழைத்துக் கொண்டு செல்லும் போதுதான் சுந்தரி பார்த்தாள் சுந்தரனை, அவனும் அவளை பார்த்தானே தவிர அவளிடம் செல்லவில்லை அது ஏன் என தெரியாமல் அவள் குழம்பினாள்.

  

”என்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

”நானும் இப்படியொரு தூக்கத்தை என்னிக்குமே தூங்கினதில்லை, பொழுது விடியறதுக்குள்ள எழுந்துடுவேன், இன்னிக்கு இவ்ளோ நேரம் தூங்கிட்டேன் எனக்கே ஆச்சர்யமா இருக்கு ஆமா சுந்தரன் எங்க போனான்”

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.