Page 3 of 57
”சுந்தரியை பத்தின விசயமா இருந்தா தயவுசெஞ்சி கேட்காத”
”என்ன நண்பா இப்படி சொல்ற இந்த விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கலைன்னா என் மண்டையே வெடிச்சிடும்”
”இப்ப என்னடா உன் பிரச்சனை”
”இல்லை என்னை காப்பாத்தி கைபிடிச்சி ஓடினியே நேரா உன் வீட்டுக்கு போவேன்னு பார்த்தா வாத்தியார் வீட்டுக்கு போனியே, அந்த வசிய மருந்தோட மயக்கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
உடந்தையா இருந்ததுதான் எனக்கு கஷ்டமாயிடுச்சி, எனக்கு ஒண்ணுன்னா அவரு துடிச்சிப் போயிடுவாரு ஆனா, அவரே எனக்கு இப்படியொரு துரோகம் செய்வார்ன்னு நான் நினைக்கலை, அதை நினைச்சா கவலையா இருக்கு“