Page 37 of 57
”இல்லை நான்தான் ஊரை ஆளப்போறேன்” என சொல்ல அதற்கு
”ஆமா என்னத்த ஒரு வளையல் கூட உனக்கில்லை, இதுல ஊரை ஆளப்போறியாக்கும்” என நக்கல் செய்து சிரிக்க வள்ளிக்கு வந்ததே கோபம் நேராக சென்று சின்னப்பனை உலுக்கினாள்
”பாருங்க என்னை எல்லாரும் கேலி செய்றாங்க, எனக்குத் தெரியாது அந்த வளையல் எனக்கு வேணும்” என்றாள் அவனோ
”வள்ளி நானா அதை அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
போட்டுக்கிட்டு வந்திருக்கா, அவள் ஒண்ணும் சளைச்சவள் இல்லை, அவளும் நமக்கு நிகரானவள்தான், என் தோழிக்கு நான் பரிசு தந்தேன் அதை கேட்க நீ யாரு”
”பாட்டி நான் உன் பேத்தி”