(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தெரியாதா, மலரை நீங்க விரும்பினீங்க, அதுக்கு அவரு தடையா இருந்தாரு ஆனாலும் மலரோட அப்பன் பேச்சும் உங்க பேச்சும் அவரை மாத்திடுச்சி, என்னவோ ஒரு யோசனையில மலரம்மாவோட உங்களை சேர்த்து வைச்சாரு ஆனா, அதுவே அவருக்கு இப்ப கஷ்டத்தை தரும்னு அவர் நினைக்கலை, எப்ப மலரம்மா எல்லாருக்கும் துரோகம் செய்தாங்களோ இனி அவங்களை நம்பறது தப்புய்யா”

  

”போதும், மலர் என் சம்சாரம் எனக்கு அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

யனும்னு அவசியம் இல்லையே, எனக்கு உன்னை எப்படி அடக்கனும்னுத் தெரியும், என்னை எல்லாரும் பகைச்சிக்கிட்டாங்க, உனக்கு என்னை விட்டா யாரோட ஆதரவும் இல்லை, இனி உன்னால என்ன செய்ய முடியும், பார்த்துக்கறேன்

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.