தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 21 - சசிரேகா
சுந்தரி எப்படியோ சந்தோசமாக தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் ஆனால், சுந்தரனுக்கு கலக்கமாக இருந்தது, தான் அவளிடம் சென்றால் தன்னை ஏறிட்டாவது சுந்தரி பார்ப்பாளா என்ற கவலை ஒட்டிக்கொண்டது., இதன் காரணமாக கல்லூரி கட்டவேண்டிய இடத்தில் அனைவரும் வேலையில் இருக்க அந்த இடத்தில் ஒட்டாமல் தனியாக நின்றான் சுந்தரன்.
ஒரு பக்கம் அஞ்சப்பன் தனது ஆட்களுடன் களம் இறங்கினார். இன்னொரு பக்கம் பூசாரி கிணறு வெட்ட பூசை செய்யலானார், ஒரு கிடா வேறு மே மே என கத்திக் கொண்டிருந்தது. குமரனும் சின்னப்பனும் பூசை முடிந்ததும் களத்தில் இறங்க வேண்டும் என காத்திருந்தார்கள். இதில் சுந்தரனுடைய நிலத்து வேலைய
...
This story is now available on Chillzee KiMo.
...
னோ சோகமாகவே வந்தான்.
அதைக் கண்ட சின்னப்பனோ
”சுந்தரா என்னாச்சி ஏன் கலக்கமா இருக்க”
”ஒண்ணுமில்லை” என்றான் சோர்வாக நேராக கிடாவிடம் வந்தான்,