Page 27 of 32
இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடித்து விட்டாயே... சபாஷ்...” என்று உல்லாசமாக சிரிக்க, அதைக் கேட்டதும் பெண்ணவளின் மனம் துணுக்குற்றது.
காலையில் சங்கரியின் முகத்தில் தன் மகனை எண்ணி வந்து போன வேதனையும், அவனை காக்க வேண்டிய பொறுப்பை அவளிடம் ஒப்படைத்ததும் கண் முன்னே வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
யே சொன்னான்.
“ஹா ஹா ஹா... என்ன கோவை சரளா வடிவேலை கவனிக்கிற மாதிரியா? “ என்று அவள் மனதை படித்தவன் போல சொல்லி வைக்க, மறுமுனையில் இருந்தவளுக்கோ பெரிய