(Reading time: 66 - 132 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

“ஆனா பாட்டி வள்ளிக்கும் மலருக்கும் ஆகாதே, எப்படி ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருப்பாங்க”

  

”என் பேத்தியை நினைச்சி கவலைப்படாத, அவள் என்னையே ஆட்டி படைப்பா, மலர் எல்லாம் ஒரு விசயமே இல்லை அவளுக்கு, ஆனா பாவம் மலரு வள்ளிகிட்ட மாட்டி என்ன பாடுபடப்போறாளோ அதை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு”

  

”அப்பன்னா சரி நான் போறேன் எனக்கென்னன்னா வள்ளி

...
This story is now available on Chillzee KiMo.
...

காரணம் இருக்கும்” என சொல்லியவர் சுந்தரனை பார்த்து

  

”சொல்லுய்யா சுந்தரி எப்படியிருக்கா”

  

”இங்க நான் எப்படியிருக்கேனோ அதே போலதான் அவளும் இருக்கா பாவமா இருக்கு”

4 comments

  • :clap:nice & cute epi sasi.sorry diwalikku veliya poittom adhanal udane comment pannala.eagerly waiting 4 next epi.
  • வர வர எல்லா எபிசோடுகளும் romance பொங்கி வழிகிறது. இவ்வளவு நாட்களாக மலர் கேரக்டர் மட்டும்தான் விறுவிறுப்பாக புத்திசாலித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது இப்பொழுது அந்த இடத்திற்கு புதிதாக ஒரு ஆசிரியர் வந்திருக்கிறார். இவர் என்ன கோமாளித்தனம் செய்வார் என்று பார்க்கலாம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.