(Reading time: 64 - 127 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நகைகள் இன்றியும் அழகு பெட்டகமாக இருந்தவளை ஏக்க பெருமூச்சுவிட்டபடியே பார்த்த சுந்தரனோ இப்போது அவளுக்காக நகைகளை எடுக்கலானான். அதுவும் அவனுக்கு பிடித்ததாக எடுத்தான். நான்கைந்து நெத்திச்சுட்டிகளில் இருந்து அழகான ஒன்றை தேடிப் பிடித்து அதை அவளின் நெற்றியில் வைத்துப் பார்த்து அழகு பார்க்க அவளோ கூச்சப்பட்டாள்

  

”நானே வைச்சிக்கிறேன்” என்றாள் அவனோ

  

...
This story is now available on Chillzee KiMo.
...

அதிகம் அப்பா திட்டுவாரு” என சொல்ல அவன் காதில் அது விழுந்தபாடில்லை, அதையும் அவளுக்கு அணிவித்து மகிழ்ந்தவன், அடுத்து கைகளுக்கு வளையல் என்று வரும் போது எதையும் வாங்கவில்லை, வளையல் என்றாலே அவனுக்கு

3 comments

  • ஒவ்வொரு எபிசோடு களும் அப்பாவிகள் வெளிப்படுகிறார்கள். இந்த வாரத்தின் அப்பாவி சுகுமாரன் வாத்தியார்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.