Page 53 of 53
”ஒண்ணும் வேணாம் அவரே என்னை போகச் சொல்லிட்டாரு இனி இங்கிருந்தா எனக்கு கௌரவம் குறைஞ்சிடும் வா வா” என அவளின் கையைப் பற்றிக் கொண்டு விறுவிறுவென நடந்து வந்துக் கொண்டிருக்க வழியில் எதிர்ப்பட்ட ஊர் மக்களோ பெரியவரின் சம்சாரம் இப்படி வருத்தமாக நடந்து வருவதைக் கண்டு வியந்து
”அம்மா என்னம்மா இப்படி வர்றீங்க, என்ன விசயம்மா உங்க முகத்தில ஏதோ வருத்தம் தெரியுதே, ஏதாவது
...
This story is now available on Chillzee KiMo.
...