(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

அடுத்த நொடியே எதையோ பார்த்து அதிர்ச்சியில் வீல் என அலறினாள், அந்தச் சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என புரிந்துக் கொள்வதற்குள் ஒருவன் பின்னாடி இருந்து தனது கத்தியால் சுந்தரனின் முதுகில் குத்திவிட, அதைப்பார்த்த மலரு அதிர்ச்சியில் மயங்கி சரிய அவளை சின்னப்பன் தாங்கிப் பிடித்துக் கொண்டான். சுந்தரனோ உடனே சுதாரித்துக் கொண்டு சின்னப்பனை பார்த்து

  

”சின்னப

...
This story is now available on Chillzee KiMo.
...

து சுந்தரனுடன்தான் இல்லையேல் காலம் முழுவதும் தான் கன்னியாகவே வாழ்ந்துவிடுவேன் என சொல்லிவிட அதில் சுகுமாறன் சற்று மனம் இறங்கினார். இப்போது மகளுக்காக சுந்தரனை ஏற்றுக் கொண்டார், அந்தச் சமயம் கத்தி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.