Page 20 of 58
சண்முகவேலனால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் போகவே அவரும் தனக்கு பதவி கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைக்கலானார், அதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்தும் ஆசைப்பட்டார்.
பெரும்பான்மையான மக்கள் சுந்தரன்தான் ஊரை ஆள வேண்டும் என ஆசைப்பட்டார்கள். சில மக்கள் 5 தலைமுறை கழித்து பிறந்த வள்ளிதான் ஊரை ஆளவேண்டும் என பேசிக் கொண்டார்கள், இதில் குமரனை பற்றியும் சிலர்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துமையா இருக்கற இந்த ஊரும் என் குடும்பமும் ரெண்டு பட்டுடும், அப்படி நடக்காம நான் பார்த்துக்கனும் என்ன செய்யலாம், யாருக்கு பதவியை தரலாம் தெரியலையே ஒரே குழப்பமா இருக்கே கருப்பா” என கருப்புசாமியை