தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 19 - சசிரேகா
மறுநாள் காலையில் அனிருத் இல்லாததால் அவரின் தந்தையுடன் காலேஜ்க்கு சென்றாள் இளமதி. அங்கும் அனிருத் வரவில்லை, இன்னும் அனிருத் கௌதமியின் வீட்டிலேயே இருந்தான், அவளிடம் மனது விட்டு பேச நினைத்தான் முடியவில்லை, அதற்காக அங்கிருந்து வராமல் பிடிவாதமாக அங்கேயே தங்கினான். அதை கௌதமியும் தடுக்கவில்லை. மாறாக அவனை அன்போடு பார்த்துக் கொண்டாள்.
கல்லூரிக்கு வந்த இளமதியை பிரின்சிபால் அழைத்தார், அவளுக்கு ஒரே குழப்பம்
”எப்பவுமே அனிருத்தான் நம்மளை கூப்பிடுவான், இன்னிக்கு என்ன பிரின்சிபால் கூப்பிடறாரு, என்னவாயிருக்கும்” என நினைத்தபடியே பிரின்சிபால் அறைக்குச் சென்றாள். அங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதையெல்லாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க சார்”
”உன்னாலதான் பிரச்சனையே”
”என்னாலயா, ஏன் இப்படி சொல்றீங்க, நான் எடுத்த மார்க் பார்த்து என்னை பாராட்டினீங்களே,