Page 9 of 20
சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டு உன் வாழ்க்கையோட வழியை மாத்திக்க, கௌதமியோட வாழு, நீ சந்தோஷமா இருப்ப” என சொல்ல அதற்கும் அவனிடம் இருந்து பதில் வரவில்லை மாறாக அவன் கண்கள் வேறு பக்கமாக பார்த்தது
அந்த கண்கள் பார்த்த இடத்தை இளமதியும் கௌதமியும் பார்த்தார்கள், அங்கு குடும்ப புகைப்படம் இருந்தது அதில் இருந்த கௌரியைதான் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான் அனிருத். அதைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் உனக்கு 18 வயசு முடிஞ்சி நீ மேஜராகி இங்கிருந்து போனாலும் உன்னை நினைச்சிக்கிட்டே அனிருத் மாமா வாழ்ந்துடுவாரு போல, அவரை நினைச்சிக்கிட்டே நானும் வாழ்வேன் போல, இதுக்கு வேற வழியில்லை இளமதி இதான்