Page 28 of 43
விடிகாலையில் அவர்களுக்கு மஞ்சள் சந்தனம் கலந்த கலவையை முகத்திலும் கை கால் என பூசிவிட்டு பன்னீர் கலந்த நீரினால் குளிக்க வைத்தனர், அதிலும் அன்புவை பெண்கள் அதிகமாக சீண்ட அவனும் கூச்சத்தில் நெளிந்தபடியே குளிக்கலானான்
ஒரு கட்டத்தில் அவன் அவர்களை விட்டு தனியாக குளிக்கச் சென்றான், அப்படி செல்லும் போது ஆதினிக்கு நலங்கு வைத்து குளிப்பாட்டுவதை ஒரு எட்டுப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
கல்யாண மாப்பிள்ளையே மாங்கு மாங்கென வேலை செய்வதைக் கண்ட சொந்தங்களில் வந்த ஆண்களும் அவனது வேலைகளை பங்கு பிரித்து தாங்களும் செய்தார்கள் அதனால் விரைவிலேயே அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது.