Page 1 of 38
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 04 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்ததும் பரமனுக்கு கஷ்டநேரம் ஆரம்பித்தது.
காரணம் கௌசல்யாவின் அக்கா ஸ்ரீவர்தினி தங்கியிருந்த வீட்டில் கௌசியை தங்க வைக்க வீட்டு உரிமையாளர் மறுப்பு சொல்லவே கெளிசிக்கு பரமன் நினைவே வந்தது.
”நான் ஒரு பேக்டரி சூப்பர்வைசர், நேத்து என்னை ஹாஸ்டல்ல சேர்த்திருந்தா இந்நேரம் இந்த வீட்ல இருக்கறவங்க என்னை விரட்டற அளவுக்கு போயிருக்குமா, எனக்குன்னு ஏன்தான் இப்படி ஒரு ஓனர் கிடைச்சாரோ, இவரால எனக்குதானே கஷ்டம் வருது, இப்ப என்ன செய்றது” என நினைத்துக் கொண்டே பொறுமையாக அறைக்குள் தன் அக்கா ஸ்ரீவர்த ... ல்ல அவளோ
”முதலாளியை இப்படி வேலை வாங்கறது தப்பு கெளசி”
“நானா கேட்கலை, அவரேதானே சொன்னாரு அப்புறம் என்னக்கா” என சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...