(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

பிடிச்சிருக்கா”

  

என கேட்க அவளும் அந்த அலங்காரத்தை பார்த்துவிட்டு

  

”ம் பிடிச்சிருக்கு ஏன் என் ரூமுக்கு இப்படி செய்யலை” என கேட்க அதற்கு அவனோ

  

”நாம ஒண்ணாதானே இருக்கப் போறோம், எதுக்கு ரெண்டு ரூம்ல அலங்காரம்லாம் இங்க பாரு உனக்கு பிடிச்ச மல்லிச்சரத்தை கட்டில்ல சுத்தி வைச்சிருக்காங்க” என சொல்ல அவளோ

  

”அட ஆமாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரோஜாப்பூக்களை எடுத்து தனியாக தரையில் வைத்தான். அவன் செய்வதைக் கண்டவள் அவனுக்கு உதவி செய்ய வர அவனோ தடுத்தான்

  

”வேணாம் ஆதினி நீ தொடாதே ஏதாவது முள் இருந்தா உன்னை குத்திடப்போகுது”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.