Page 38 of 41
”பார்சலை திறந்து வை நான் கைகழுவிட்டு வரேன்” என அதிகாரம் செய்ய குருவும் அவள் சொன்னதை செய்ய ஆரம்பிக்க ஸ்ரீவர்தினியோ கௌசியின் போக்கை நினைத்து வெறுப்பானவள் தனியாக பரமனை தேடி வீட்டை விட்டு வெளியேறி கார் இருந்த இடம் சென்றாள்.
காரிடம் சென்று முன்பக்க சீட் ஜன்னல் கதவை தட்டி
”பரமா” என அழைக்க அவனோ பின்சீட்டு கதவை திறந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சாரி எதுக்கு”
“கௌசி இன்னிக்கு செஞ்ச சேட்டைகளுக்கும் உங்களை ஒரு நாள் முழுக்க அலைக்கழிச்சதுக்கும் சாரி”
”சரி அப்ப நன்றி எதுக்கு”