Page 2 of 7
நின்று குரல் வந்த பக்கம் சந்தேகத்துடன் பார்த்தான் விஷால்.
அதற்குள் இவர்கள் அருகே இருந்த செக்யூரிட்டி டீமில் இருந்து பலரும் பாபுவை வந்து பிடித்துக் கொண்டார்கள்.
அதற்கு மேல் அதிக அக்கறை இல்லாமல் முகத்தை திருப்ப போனான் விஷால்.
அதுவரைக்கும் சிலை போல அசையாமல் நின்றுக் கொண்டிருந்த பினி, மெதுவாக விஷாலைப் பா ... ???”
This story is now available on Chillzee KiMo.
...
விஷாலின் குரல் பாபுவிற்கு கேட்கவில்லை என்றாலும் அவனுடைய உதடு அசைவை வைத்து என்ன சொன்னன் என்பதை ஊகிக்க முடிந்தது.
பாபுவின் மனம் நொறுங்கிப் போனது.