Page 33 of 35
”ஒண்ணுமில்லை கௌசியை நினைச்சேன்”
“என்னை ஏன் நினைக்க மாட்டேங்கற”
“பரமா ப்ளீஸ், நீங்க என்னோட முதலாளி, அந்த இடத்திலயே இருங்க அதான் நல்லது ப்ளீஸ்” என்றாள் அதைக் கேட்டவன்
”ஓ சரி அப்ப முதலாளியா நான் சொல்றதைச் செய்வியா”
“கண்டிப்பா செய்றேன்”
“அப்படின்னா சரி வர்ற வெள்ளிக்கிழமை ந
...
This story is now available on Chillzee KiMo.
...
தும் அதிர்ந்தவள் அவனையே பார்த்தாள் கவலையுடன்
”என்ன சொல்ற பரமா” என்றாள் ஈனக்குரலில்
”ஆமாம் வர்தினி கடல்ல மீன் பிடிக்கற வேலைன்னா சுலபமா என்ன, எனக்கு தெரிஞ்சி