Page 29 of 35
”அட்வான்சா எதுக்கு நான்தான் வேணாம்னு சொல்லிட்டேனே” என்றான் பரமன்
”இல்லை பரமா என்னை கொஞ்சம் பேச விடேன்” என சொல்ல அவனும்
”பேசு பேசு தாராளமா பேசு, கேட்கதான் நான் இருக்கேனே, விடிய விடிய நீ பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன்” என சொல்லி அவன் வழிந்துக்கொண்டே சிரிக்க அவனது சிரிப்பில் சற்று மனம் தடுமாறினாலும் உடனே தன்னை கட்டுப்படுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
நிம்மதியானவள் அவனிடம்
”சும்மா இப்படி உங்களை நீங்களே திட்டிக்காதீங்க, ப்ளீஸ் யாராவது பார்க்கப் போறாங்க யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க” என சொல்ல அவனோ அவள் தன் கையை பிடித்து