Page 27 of 35
”வா வர்தினி என்னைப் பார்க்கத்தானே வந்த, அப்புறம் ஏன் தயக்கம் வா” என சொல்லிக்கொண்டே இவன் சென்று அவளிடம் நின்றான்
”நான் ஸ்ரீரங்கன் சாரை பார்க்க வந்தேன்”
“அண்ணா சாப்பிடறாரு, என்ன விசயம் சொல்லு, வேலையில ஏதாவது உதவி வேணுமா நான் செய்யட்டுமா” என அன்பாக கேட்க அவளோ அவனை வியப்புடன்
”உங்களுக்கு கணக்கு வழக்குத் தெரியுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிஞ்சிக்கலாமா வர்தினி”
“ஓ அதுவா அது ஒண்ணுமில்லை நான் அப்புறமா சாரை பார்க்க வரேன்”
“பொறு என்ன அவசரம், நானும் பாதி ஓனர்தானே, என்ன பிரச்சனை என்கிட்டயே சொல்லு,