Page 35 of 35
பேசியவனையே திக்பிரமையுடன் பார்த்தாள் வர்தினி
பரமனின் மார்பில் கைவைத்திருந்த வர்தினிக்கு அவன் இதயத்தின் துடிப்பு தன் கை உணர்ந்து தன் இதயத்தை வேகமாக துடிக்க வைப்பதாக தோன்றி சிலையாகி அவனையே பார்த்துக் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தாள் வர்தினி
அங்கு ஸ்ரீரங்கன் ஆபிஸிலோ வர்தினி இல்லாததைக்கண்டு கௌசி பயந்து அழாத குறையாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page