Page 23 of 35
”சார் வாஸ்துப்படி இங்க எதுவும் சரியில்லை, அக்னி மூலையில நெருப்பு இருக்கனும் ஆனா இங்க தண்ணியிருக்கு, முதல்ல அதை எடுங்க சார், வாஸ்து சரியில்லாம கூட நஷ்டம் வந்துடும், உடனே இதை மாத்தனும் சார்” என ஆரம்பித்து பரமனுக்கு புரியாத வாஸ்து சாஸ்திரங்களை சொல்லி அவனை கஷ்டபடுத்திக் கொண்டே நேரத்தை ஓட்டினாள்.
ஒரு கட்டத்தில் மதிய பொழுது வரவும் உடனே கௌசியை அழைத்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் என்னடா ஆச்சி பரமனுக்கு, இப்படியிருக்கான்” என கேட்டுக் கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்து பதட்டமாக பரமனிடம் வர அவனோ
”அண்ணா அண்ணா” என கதறினான்