Page 21 of 35
ரசித்தபடியே தன் ஆபிசை அடைந்தான் ஸ்ரீரங்கன். ஆபிஸ் வரவும் வர்தினி காரை விட்டு இறங்கி ஸ்ரீரங்கனுக்கு நன்றி சொல்லிவிட்டு தன் வேலைகளை செய்யச் சென்றாள். ஸ்ரீரங்கனும் எம்.டி அறைக்கு சென்றவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை
“என்னாச்சி எனக்கு, என்னால ஏன் இன்னிக்கு எந்த வேலையும் செய்ய முடியலை” என நொந்துக் கொண்டிருந்த நேரம் அ ... ”போதும் அவங்களே நல்லாதான் செய்றாங்க நீ அமைதியா இரு” என பரமன் சொல்ல கௌசியோ ”சார் இந்த வலையெல்லாம் பாருங்க அழுக்கா இருக்கு”
This story is now available on Chillzee KiMo.
...