Page 15 of 36
அசோக்கும் தன் மற்ற நண்பர்களிடம் நடந்ததைச் சொல்ல அதைக் கேட்ட ஆதவனோ
”வேணாம் அசோக் வருத்தப்படாத, அவனை அப்படியே விடு, தன்னால அவன் மனசு மாறனும், இப்ப நாம பழைய மாதிரி பேச ஆரம்பிச்சா அவன் மறுபடியும் பழைய படியே வாழ்ந்து தொலைப்பான், செக்கை கொடுத்துட்டல்ல விடு, இனி அவனே எதையாவது செய்யட்டும்” என சொல்ல அவனுக்கு சந்தோஷிடம் இருந்து போன் வர அதிர்ந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்தவன் கௌதமைப் பார்த்து
”இப்ப உனக்கு வருவான் பாரு” என சொல்லி முடிப்பதற்குள் கௌதமின் போன் ஒலிக்க அதை எடுத்து பேசினான் கௌதம்
”சார் சொல்லுங்க சார்”