Page 4 of 5
“அம்மா, இந்த பேச்சு இப்போ எதுக்கு? இப்போதைக்கு என் கவனம் முழுக்க நான் ஆரம்பிக்க போகும் மில்லில் தான் இருக்கு... நாளைக்கு கூட இது விஷயமா சென்னைக்கு போகணும்... அடையாறில் ஒருத்தரை மீட் செய்ய வேண்டி இருக்கு... ”
“அவன் சொல்றதும் சரி தான் சுலோச்சனா முதலில் இந்த வேலை எல்லாம் முடியட்டும் அப்புறமா மூர்த்தியிடம் பேசுவோம்...” என்று அந்த பேச்சுக்கு அப்போத
...
This story is now available on Chillzee KiMo.
...
“பார்த்து போயிட்டு வாம்மா...” என்று பேத்தியை அன்புவுடன் வழியனுப்பி வைத்தாள் செல்லம்மா.
வீட்டின் வெளியே வந்த கங்கா, பைக் அருகில் நின்றிருந்த சசியிடம் சென்றாள்.