Page 5 of 10
“ஸோ, நீங்க அவங்களுக்கு தொல்லை கொடுக்கவே இல்லை...”
“நாங்க தான் கிண்டல் செய்தோம், கலாட்டா செய்தோம்... இப்போ கூட தொல்லை செய்வோம் என்ன செய்வ நீ?”
சசி பேசியவனையே தீர்க்கமாக பார்க்க, அவன் தன் சட்டையை தட்டி சொன்னான்,
“இதில என்ன என்ன ஐட்டம் எல்லாம் இருக்கு தெரியுமா? போய் ஒழுங்கு மரியாதையா உட்கார்... முழுசா வீடு போய் சேரும் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களை அழைத்தான்.
ஆனால் அவனின் அழைப்பை ஏற்க அங்கே யாரும் இல்லை... அந்த இரண்டு ரவுடிகளும் காணாமல் போயிருந்தார்கள். திரும்பி வந்தவனின் காதுகளில், ‘அவள்’ மெல்லிய குரலில் பேசிக்