தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 17 - சசிரேகா
அன்று…
ஆலங்குடி
வழக்கம் போல கோயில் விழாவிற்கான அழைப்பு வராமலே ஈஸ்வரன் தனது மனைவியுடன் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார்
”என்னங்க இது நமக்கு ஒரு அழைப்பு கூட சொல்லலையே” என ஈஸ்வரின் மனைவி ஆதங்கத்துடன் கேட்க அதற்கு அவரோ
”அவங்க வேலை நெருக்கடியில மறந்திருப்பாங்க, அதுவா இப்ப முக்கியம், இது தெய்வ காரியம், யாரும் வந்து கூப்பிடலைன்னா என்ன நமக்கு இல்லாத உரிமையா வா வா” என சொல்லி கோயிலுக்குள் சென்று பார்த்தவர் அதிர்ச்சியி
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லாத, நாம செஞ்சது எல்லாம் தானம் அதை சொல்லிக் காட்டக்கூடாது, இனி இங்க நிக்கறது தப்பு, வா கிளம்பலாம் எவனாவது வார்த்தையை விடப்போறான்” என சொல்லி முடிப்பதற்குள் ஒருவன் வாய் திறந்தான் அதைக் கேட்டு