Page 1 of 6
Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 16 - பிந்து வினோத்
சிந்துவை ஒரு பார்வை பார்த்து விட்டு, அந்த பெரியவர் பக்கம் திரும்பிய சசி,
“தூங்க போய்ட்டீங்களா தாத்தா? ரொம்ப நேரம் கழிச்சு வந்திருக்கேனோ?” எனக் கேட்டான்.
இப்போது மட்டும் குரலில் கோபத்தையும் காணும், கட்டளையிடும் தோரணையும் காணும்... என்னிடம் மட்டும் தானா அதெல்லாம்? மனதினுள் புலம்பினாள் சிந்து...
“இல்லை சசி... என்ன ஆச்சு? உள்ளே வா...” என்ற பெரியவர், அவன் பின் நின்றிருந்த சிந்துவை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
விளக்கினான்.
“வாங்க பார்ப்போம்...” என்று சொல்லி தன் மருத்துவ அறைக்கு அழைத்து சென்ற டாக்டர் சுரேன், மிகவும் மெதுவாக அவளின் கையில் சுற்றி இருந்த துணியை அகற்றினான்...