Page 9 of 10
வேதா கயலின் அருகே வந்தாள்.
“கயல்?”
“அவங்களைப் பார்த்தது பெருசா மனசை பாதிக்கலை வேதா.”
“உட்காரு, உட்கார்ந்து என்ன நடந்ததுன்னு சொல்லு.”
கயல் அமர, வேதாவும் அவளருகே அமர்ந்தாள்.
கயல் நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் அப்படியே வேதாவிடம் சொன்னாள். சொல்லி முடித்ததும் போனை எடுத்துப
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி இருக்கே?”
“இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியலை வேதா!”
“எப்படியும் எடுத்துக்க மாட்டேன், என்னன்னு சொல்லு! இது அந்த மேனேஜர் விஷயம் தானே?”