Page 5 of 5
"இங்கே பக்கத்தில இருக்க வீட்டுல யாருக்கும் எந்த சத்தமும் கேக்கலை சார். முத்துக்குமார் அழுகை சத்தம் தான் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு கேட்டிச்சாம்."
"ஓகே! இன்னும் ஒரே ஒரு கேள்வி இருக்கு. அதை மட்டும் கேட்டுட்டு நாம கிளம்பலாம்," என்ற தென்றல்வாணன், இப்போதும் அழுதுக் கொண்டிருந்த முத்துக்குமாரிடம்,
"மிஸ்டர் முத்துக்குமார், இன்னும் ஒரு கேள்வி..." என்றான்.
கண்களைத் துடைத்துக் கொண்டு, "கேளுங்க இன்ஸ்பெக்டர்!" என்றான் முத்துக்குமார்.
தொடரும்...