Page 12 of 28
“அவன் இல்லை அவனை நான் அண்ணாகிட்ட விட்டுட்டு வந்துட்டேன் நீ ஏறு”
“இல்லை நான் பின்னாடியே இருந்துக்கறேன்” என சொல்ல பெருமூச்சுவிட்ட பரமனோ
”சரி உன் விருப்பம், ஏதோ வந்தியே அது போதும்” என சொல்லிவிட்டு டிரைவர் சீட்டுக்கு வந்து அமர்ந்தவன் பின்னாடி பார்க்கும் கண்ணாடி வழியாக வர் ...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்குதானே வந்தேன்” என சொல்லியவன் வர்தினியை பார்க்க கோபால் வர்தினியை கண்டு
”யார்பா இந்த பாண்ணு”