Page 4 of 21
”ஓ அதுக்கா” என சொல்லியவள் அந்த பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றவன் அங்கிருந்த பேய் குழந்தைகள் வைத்த பாத்திரங்களில் நீரை ஊற்றி நிறைத்துவிட்டு பார்த்தான்.
அந்த பேய் குழந்தைகளும் தண்ணீரில் முகத்தை அப்படியே விட்டு குடிப்பது போல செய்தது, அதில் சலசலவென தண்ணீரின் சத்தம் வேறு கேட்டது என்ன அபி பாத்திரம் கழுவுவதால் இந்த சத
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ”
”ம் தூங்கனும் ஆனா புது இடம்ங்கறதால தூக்கம் வரலை”
”அப்படியா” என சொல்ல அவளோ உடனே தன் தந்தைக்கு போன் செய்தாள் மறுபக்கம் ராமலிங்கம் போன் எடுத்துப் பேசினார்