Page 32 of 35
”இல்லை பரமா ரொம்ப நேரமாச்சி நாங்க வீட்டுக்குப் போறோம் கரைக்கு படகை திருப்புங்க” என வர்தினி சொல்ல பரமனுக்கும் அதுவே சரியென பட்டது
”ஆமாம் வர்தினி இதுக்கு மேல பேச பேச முடிவே வராது, அதனால இப்போதைக்கு நீ கௌசியோட வீடு போய் சேரு, நானும் 2 நாள் நல்லா யோசிச்சிட்டு உன்கிட்ட வர்றேன்.” என சொல்லியவன் குருவிடம்
”படகை கரைக்கு திருப்பு” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட சொல்லிட்டு வரேன்” என சொல்லியவன் அவசரமாக கௌசியை காணச் சென்றான்.
அதற்குள் குருவோ மருதுவிடம் பாதி சொல்வதற்குள் அவசரத்தில் மருது படகை ஸ்டார்ட் செய்து திருப்பினான்.