Page 24 of 28
”அக்கா வாக்கா நாம ரெண்டு பேரும் ஸ்ரீரங்கன் சார் கூட நின்னு செல்பி எடுக்கலாம்”
“வேணாம் சார் தப்பா நினைப்பாரு”
“அக்கா வாக்கா இதுல என்னக்கா தப்பிருக்கு, அவர் நம்ம முதலாளிதானே வாயேன்கா” என சொல்லி விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு சென்று ஸ்ரீரங்கன் முன் நின்றாள் கௌசி .இருபெண் ... ளில் கை போட்டு ஜம்மென நிற்க வர்தினிக்கோ அவனது செயல்களால் வெட்கம் வர சிறு புன்னகை பூக்கவே அந்த ஒரு காட்சியை குரு அழகாக போனில் படம் பிடித்தான், அதைப்பார்த்த ஸ்ரீரங்கனோ குருவிடம்
This story is now available on Chillzee KiMo.
...