Page 27 of 28
”விடு வர்தினி, இனி இவங்களை சரி செய்றது கஷ்டம், எப்படியோ பேசிக்கிட்டு போகட்டும் நீ அமைதியா இரு” என சொல்ல வர்தினியோ இருவரின் சண்டையை தீர்க்க எண்ணி உடனே ஒரு பாடலை அழகாக பாடினாள்.
நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
சையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு
காச நோய்க் காரிகளும்