Page 21 of 22
அலைவேன் இருட்டுன்னாலே பயம், அதான் கரண்ட் செலவானா கூட பரவாயில்லைன்னு நைட்டெல்லாம் வீடு முழுக்க விடியறவரைக்கும் லைட் போட்டு வைச்சிருப்பேன். நைட்ல தனிமை ரொம்ப கொடுமையானது அது எனக்கு தெரியும், இங்கன்னு இல்லை ஹாஸ்டல்ல கூட அப்படித்தான்.
என்னதான் என் கூட தோழிகள் இருந்தாலும் நைட்டானா வரும் பாருங்க ஒரு தனிமை, யாருமில்லாத ஒரு உணர்வு, பயம், அச்சம் அந்த சமயம் பக்கத்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டிருந்தாள் மித்ரவிந்தா.
புல்லாங்குழல் இசை இருவரின் மனதிலும் வேறுவிதமான எண்ணங்களை இதுவரை தோண்றாத புது உணர்வுகளை எழுப்பிக் கொண்டிருந்தது. அவனைப் போலவே மித்ராவும் ஒரு