Page 4 of 11
வழக்கம் போல் அன்றும் ஒன்பது மணியளவில் வீடு திரும்பிய எஸ்.கே, விசிலடித்தபடி வந்தான். வீடு அமைதியாக இருந்தது.
“என்ன உலக அதிசயமா இரண்டுப் பேரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க? என்ன விஷயம்?”
“ஒன்னுமில்லைடா. சரி நான் கிளம்புறேன். நாளைக்கு நிறைய வேலை இருக்கு. பை...” என்றபடி கிளம்பத் தயாரானாள் சாந்தி.
அவளைக் கவனிக்காம
...
This story is now available on Chillzee KiMo.
...
>
உற்சாகமாக விசிலடித்தவன்,
“வாவ்! சூப்பர் ஐடியா! ஓகே...” என்றான் கூலாக...
சாந்தி மட்டும் இல்லை, கேள்வி கேட்ட அனாமிகாவும் கூட இப்போது திகைத்துப் போனாள்.