Page 38 of 44
அந்த சமயத்தில் சம்பள நாள் வந்தது, அதில் வர்தினி இருவரிடமும் வேலை செய்வதால் பரமனே அவள் மேல் இருந்த அன்பில் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளமாக தந்தான்.
அதே போல கௌசிக்கு ஸ்ரீரங்கன் முப்பதாயிரம் சம்பளம் தந்தான். கூடவே வர்தினிக்கு எப்போதும் போல் இருபதாயிரம் சம்பளத்தை கௌசியிடமே தந்து அவளிடம் தர சொன்னான். வீட்டிற்கு வந்ததும் கௌசி சம்பளத்தை தர வர்தினியும் பரமன் தந்த சம
...
This story is now available on Chillzee KiMo.
...
யும்தானே அங்க வேலைப்பார்த்த”
”ஆனா அதுக்கு இது எப்படி வந்து” என திணற கௌசியோ
”அக்கா ஸ்ரீரங்கன் சார் ரொம்ப நல்லவரு, பரமன் எப்படியும் சம்பளம் தந்திருப்பார்ன்னு