Page 40 of 44
”வர்தினி வந்த பின்னாடிதான் எனக்கு நிம்மதியே கிடைச்சது” என பரமன் சொல்ல அதற்கு ஸ்ரீரங்கனோ
”எப்படி அவளால அங்க வேலை செய்ய முடிஞ்சது“ என சந்தேகமாக கேட்க
”கூட குரு இருக்கான் நான் இருக்கேன் அப்புறம் என்ன அண்ணா”
”இருந்தாலும் அவள் ரொம்ப அமைதியான பொண்ணு“
”அதேதான் அமைதியானவங்க பேசினா நம்ம ஆளுங்க உட
...
This story is now available on Chillzee KiMo.
...
நேக்கு போக்கெல்லாம் கௌசிக்கு சுத்தமா வராது” என்றான்
”அப்படி சொல்லாத பரமா, நீ மட்டும் கௌசி வேலை செய்றதை ஒரு நாள் வந்துப் பாரு அப்ப உன்னோட எண்ணத்தையே நீ மாத்திக்குவ”