Page 39 of 44
தெரியும், தெரிஞ்சும் உனக்கு சம்பளம் கொடுத்திருக்காரே இவரை போல ஒரு நல்லவரை நான் பார்த்ததில்லைக்கா”
”அதுவும் சரிதான் ஸ்ரீரங்கன் சாரோட குணம் யாருக்குமே வராது”
”பரமனுக்கும் வராது” என்றாள் கௌசி
”நீ ஏன் பரமனை பிடிச்சி இழுக்கற, அவர் உன் பக்கமே வர்றதில்லையே நீதான் அடிக்கடி பரமனை பத்தி பேசற, அவர் ஒரு நாளும் உன் பேரை கூட சொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
தி இருபதாயிரம் போதும் இந்த வீட்டுச் செலவுக்கு” என சொல்ல அதற்கு கௌசியும் ஒப்புக் கொண்டாள்.
அதே போல வீட்டில் பரமனும் ஸ்ரீரங்கனும் கூட இரு பெண்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்