(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

அமைதியாக அவளையும் கோலத்தையும் மாறி மாறி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் பரமன். எதேச்சையாக பரமனை தேடி அறைக்குச் சென்ற ஸ்ரீரங்கனோ அவன் இல்லாமல் போகவே பதட்டமாக வீடு முழுவதும் தேடி வர்தினியிடம் வந்தான். அவள் சமையல் செய்துக் கொண்டிருக்க

  

”வர்தினி பரமனை பார்த்த” என கேட்க அவளோ அதிர்ந்து

  

”இல்லையே“

  

“இங்க வந்தானா”

 

...
This story is now available on Chillzee KiMo.
...

்பி ஸ்ரீரங்கனைப் பார்க்க பரமன் என்றதும் கௌசியும் தலை தூக்கிப் பார்த்தாள். அப்போதுதான் அவனையே பார்த்த காரணத்தால் அவனை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

”என்ன அண்ணா” என கேட்க

2 comments

  • :Q: kathai veru maathiri poguthey.enna nadakkuthunnu parppom.semma twist thaan. :thnkx: :thnkx: 36 pages sasi. :thnkx: & :GL: :-)
  • தலைல அடிபட்ட போதே நினைச்சேன், இதே போல ஒரு மொக்கையான டிவிஸ்ட் வச்சிடுவீங்கனு. தம்பி கல்யானம் பண்ண வேண்டியவளை அண்ணன்காரன் தாலி கட்டுரான்,கேட்டா ஜோசியமாம் ஜாதகமாம். உண்மைய சொல்லபோனா பரமன் அண்ணங்காரனை விட்டு தனியாக போகனும். வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணனும். சொந்த காதலியை அண்ணினு எப்படி நினைச்சி ஒரே விட்டில வாழ முடியும். எந்த லாஜிக்கும் சரியா வரல. அடுத்து ஒரு டிவிஸ்ட் இருக்கு அதாச்சும் அதிர்ச்சிகரமா சீரியசா வைங்க.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.