Page 36 of 43
அணைப்பில் இருந்த கதகதப்பில் தன்னை மறந்து கண்கள் சொக்கிப் போய் மௌனமாக இருந்தாள்
”எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு கௌசி” என்றான் அவளின் காதோரம். அவனின் மூச்சுக்காற்று பட்டு அவளின் உடல் சிலிர்க்க அவனோ அவளின் கன்னத்தில் பட்டும் படாமல் மெல்லிய ஒரு முத்தம் வைத்தான். அதில் அவளோ மெழுகு போல உருகி அவன் மீது சாய்ந்துக் கொண்டாள். அவளை தன்னிடம் இறுக்கிக் கொண்டவன் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
பரமன் அதில் ஸ்ரீரங்கன் நெம்பர் இருக்கவே பயந்தான்
”கௌசி அண்ணா ஃபோன் பண்றாரு“ என சொல்ல கௌசியோ அவனிடம் வந்து நின்றாள்
”இப்ப என்ன செய்றது சின்னமாமா”