Page 11 of 43
”சந்தேகமா எதுக்கு சந்தேகப்படனும்” என கேட்க
”பின்ன அண்ணாவோட ஜோடியா வந்தா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க”
”என்ன நினைப்பாங்க”
”உங்களை அண்ணாவோட டாவுன்னு நினைப்பாங்க”
”டாவுன்னா”
”அதான் ஆளு”
”ஆளுன்னா”
”அதான் பரமனோட காதலின்னு சொல்வாங்க” என சொல்ல கௌசி
...
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் சும்மாடா, பொழுது போகலை கடலை காட்டுன்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்”
”ஓ அப்படியா” என இழுக்க அதற்கு பரமனோ
”ஏன் நம்பலையா”